நுவரெலியா மாவட்டம் இறம்பொடை நகரத்தில் காணப்படும் மிகவும்
பழமையான ஆலயத்தை ஊர் மக்களுடன் இணைந்து புணர் நிர்மானம்
செய்து சிவலிங்கம் உட்பட் பிள்ளையார் அம்மன் முருகன் நவக்கிரக சிலைகள்
ஆகம விதிபடி பிரதிஷ்டை செய்து ஆலயத்தை மீள் கட்யெழுப்பு நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நுவரெலியா கண்டி பிரதான பாதை
அபிவிருத்தி காரணமாக இந்த ஆலய அபிவிருத்தி தாம நிலையில் காணப்படுகின்மை குறிப்பிடதக்கது.
சுற்றுலா தளமாக விளங்கும் இறம்பொடை நகரத்தில் இவ்வாறான ஆலயம்
ஒன்று அமையப்பெருவது காலத்தில் கட்டாயமாகும். இது நகரத்தையும் எமது மலையக மக்களின் காப்பக சின்னமாகவும் அமையும். இதனையே இந்த ஊர் பக்தர்களும் விரும்புகின்றனர்.
இந்த தெய்வீக செயற்பாட்டிற்கு பணமாகவோ பொருட்களாகவே உதவி
செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் ஆலய நிர்வாகத்தினரை. நன்றி
ஓம் நமசிவாய