இலங்கையில் ஒரேநாளில் சிசு உள்ளிட்ட 26 பேர் கொரனோவால் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் இருபத்தி ஆறு பேர் பலியாகியுள்ளனர்
இதில் சிசுவும் உள்ளடங்கும் ,தொடந்து பரவி வரும் இந்த நோயின் தாக்குதலை தடுக்க கிராமங்கள்
தனிமை படுத்த பட்டு மக்கள் நட மாட்டம் முடக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது