இலங்கையில் எரிபொருளுக்கு மீண்டும் தட்டுப்பாடு

Spread the love

இலங்கையில் எரிபொருளுக்கு மீண்டும் தட்டுப்பாடு

இலங்கையில் மீளவும் எரிபொருள் ,டீசல் மற்றும் ,பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய கூட்டு தாபனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில், எரிபொருள் மீள மோசனமான நிலைக்கு , செல்லும் எனவும் இவ்வேளை மக்கள் ,கொந்தளிப்புக்கு உள்ளாவார்கள் என எதிர் பார்க்க படுகிறது.

பல எரிபொருள் நிலையங்கள் அடித்து மூட பட்டுள்ள நிலையில் ,,வெளியாகியுள்ள இந்த எரிபொருள் அறிவிப்பு , மக்களை மீளவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கோட்டபாய எதிர்வரும் வாரம் , இலங்கை வரவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த எரிபொருள் அறிவிப்பு ,மீளவும் பெரும் போராட்டங்கள் வெடிக்க காரணமாகும் என எதிர் பார்க்க படுகிறது .

    Leave a Reply