முன் களமுனை பணியாளர்கள் 1,362 பேருக்கு இன்று கொரனோ தடுப்பூசி
இலங்கையில் இன்று முன்கள பணியாளர்கள் 1,362 பேருக்கு கொரனோ
தடுப்பூசி போட படுகின்றன ,இந்திய வழங்கிய தடுப்பூசிகள் தற்போது செலுத்த பட்டு வருகின்றன
எதிர்வரும் சில வாரங்களில்சீனா வழ்ங்கும் தடுப்பூசியும்
பதுளையில் நில நடுக்கம் ஓடிய மக்கள்
இலங்கைக்கு கிடைத்து விடும், அவையும் இவ்வாறான
திட்டமிடல்கள் ஊடக மக்களுக்கு செலுத்த படும் என தெரிவிக்க படுகிறது