இலங்கையில் உணவகங்கள் முப்பது வீதமானவை அடித்து பூட்டு
இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் இயங்கி வந்த
முப்பது வீதமான உணவகங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன
மேலும் இந்த தட்டுப் பாடு தொடர்ந்தால் பேக்கரி உற்பத்தியிலும் பாதிக்க படும் நிலை
ஏற்படும் என தெரிவிக்க படுகிறது
இந்த உணவகங்கள் மூடப்பட்டதால் அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக
சுட்டி காட்ட பட்டுள்ளது