இலங்கையில் இதுவரை கொரனோ தொற்றுக்கு 370 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை 370 பேர் மரணமாகியுள்ளனர்
தொடர்ந்து குறித்த நோயானது கட்டு பாட்டுக்குள் கொண்டு
வரப்பட்டது என மார்தட்டி திரிந்த அரசுக்கு அதிகரித்து செல்லும்
மரணங்கள் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது