இலங்கையில் அதிகரித்த கொரனோ எண்னிக்கை 233 பேர் பாதிப்பு
இலங்கையில் தற்பொழுது வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
233 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஏழுபேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்
எதிர் வரும் இரு வாரங்கல் இந்த நோயானது அதிகம் மக்களை வாட்டும்
எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
இன்று மட்டும் ஆறு பேர் இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில்
இனம் காணப்பட்டுள்ளனர்