இலங்கைக்கு பிரிட்டன் கடும் கண்டனம் – சுதந்திர தின நாளில் அறிவிப்பு

nternational Truth and Justice Project
Spread the love

இலங்கைக்கு பிரிட்டன் கடும் கண்டனம் – சுதந்திர தின நாளில் அறிவிப்பு

இலங்கையில் 2020 மற்றும் 2021 ஆண்டளவில் பாலியல் ,கடத்தல் மற்றும் சித்திரவதைகள் என்பன இடம்பெற்றுள்ளதாக தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தொனியா பாராளுமன்றில் பேசியுள்ளார்

மேலும் கோனம்வெல்த் வெளிநாட்டு அமைச்சும் ,சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் என்பன கடுமையான கண்டனத்துடன் அறிவித்துள்ளன

கோட்டா ஆட்சியில் மக்கள் நாடளாவிய ரீதியில் பலமாக பாதிக்க பட்ட வண்ண உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

Leave a Reply