இலங்கைக்கு ஐந்து லட்சம் கொரனோ தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா
இலங்கையில் வைரஸ் நோயால் பாதிக்க பட்ட மக்களுக்கு
வழங்கும் முகாமாக ஐந்து லட்சம் தடுப்பு ஊசிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது
சீனாவுக்கு தலையும் ,இந்தியாவுக்கு வாலை காட்டும் இலங்கைக்கு
இந்தியா போராயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது
அனைத்தையும் பெற்று விட்டு தமிழக மீனவர்களை இலக்கு வைத்து
கொன்று குவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது