இரு பெண்களை கடித்து குதறிய நாய்

Spread the love

இரு பெண்களை கடித்து குதறிய நாய்

அவுஸ்ரேலியா தெற்கு சிட்னி பகுதியில் இரு பெண்களை நாய் ஒன்று கடித்து குதறியது


மேற்படி நாயின் கடி காயங்களுக்கு உள்ளான அவர்கள் , அவசர உலங்கு வானூர்தி மூலம் அழைக்க பட்டு மருத்துவமனைக்கு மாற்றம் பெற்றனர்

குறித்த சம்பவம் தொடர்ப்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Leave a Reply