இரு நாளில் 78 பலஸ்தீனர் 42 இஸ்ரேலியர் விடுதலை
இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் இடம் பெற்று வரும் நான்கு நாள் யுத்த நிறுத்த நடவடிக்கையின் பொழுது கடந்த இரு நாளில் 42 இஸ்ரேலியர்கள் 78 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .
மேலும் வரும் நாட்களில் விடுதலை செய்திட தயாராகி வருகின்றனர் .
இவ்வாறு விடுதலை செய்ய பட்டவர்களில் 13 இராணுவத்தினரும் உள்ளடங்கும் என தெரிவிக்க படுகிறது
இந்த யுத்த நிறுத்தம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என மக்கள் வேண்டுதல் விடுத்தது வருகின்றனர்.
ஆனால் நெதன்யாகு பொருள் தீவிர கவனம் செலுத்தி வருவதால் சந்தேகம் நிலவுகிறது