இருபது நாட்டு உளவு துறை தலைவர்கள் ஒன்றாக சந்திப்பு

இருபது நாட்டு உளவு துறை தலைவர்கள் ஒன்றாக சந்திப்பு
Spread the love

இருபது நாட்டு உளவு துறை தலைவர்கள் ஒன்றாக சந்திப்பு

சிங்கப்பூரில் இருபது நாட்டு உளவுத்துறை தலைவர்கள்
ரகசிய மாநாட்டில் ஒன்றாக கூடி பேசினர் .

இந்த பாதுகாப்புக் கூட்டத்தில் உலகில் இடம்பெறும், பல்வேறு பட்ட விடயங்கள் மற்றும் ,ஒத்துழைப்பு பாதுகாப்பு போன்ற விடயங்களில் ஒன்றாக செயல் படுவது ,மற்றும் மிக முக்கிய இரகசிய விடயங்கள் என்பன பகிரப் பட்டுள்ளன .

மிகவும் பாதுகாப்பு நிறைந்த மாநாட்டில் ,ஒரே மேசையில்.
இருபது நாட்டு உளவுத்துறை தலைவர்கள் சந்தித்த இந்த மாநாடு ,
மிக முக்கியமானதாக பார்க்க படுகிறது .

இங்கு பேச பட்ட விடயங்கள் தொடர்பில் , எதுவும் வெளியாகவில்லை ,
உக்ரைன் ரஷ்ய போர் உக்கிரம் பெற்றுள்ள இவ்வேளையில் ,
ஈரான்அணு குண்டு தயாரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ,
இந்த உளவாளிகள் கூட்டு சந்திப்பு இடம்பெற்றுள்ளது ,பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது .

இலக்கு வைக்க பட்டுள்ள அந்த நாடு எது ,
அங்கு இவர்கள் ஒன்றாக கூடி நடத்த போகும் செக்மேட் ,
நடவடிக்கை என்ன ..? இதுவே கேள்வியாக எழுந்துள்ளது .

No posts found.