இருபது நாட்டு உளவு துறை தலைவர்கள் ஒன்றாக சந்திப்பு
சிங்கப்பூரில் இருபது நாட்டு உளவுத்துறை தலைவர்கள்
ரகசிய மாநாட்டில் ஒன்றாக கூடி பேசினர் .
இந்த பாதுகாப்புக் கூட்டத்தில் உலகில் இடம்பெறும், பல்வேறு பட்ட விடயங்கள் மற்றும் ,ஒத்துழைப்பு பாதுகாப்பு போன்ற விடயங்களில் ஒன்றாக செயல் படுவது ,மற்றும் மிக முக்கிய இரகசிய விடயங்கள் என்பன பகிரப் பட்டுள்ளன .
மிகவும் பாதுகாப்பு நிறைந்த மாநாட்டில் ,ஒரே மேசையில்.
இருபது நாட்டு உளவுத்துறை தலைவர்கள் சந்தித்த இந்த மாநாடு ,
மிக முக்கியமானதாக பார்க்க படுகிறது .
இங்கு பேச பட்ட விடயங்கள் தொடர்பில் , எதுவும் வெளியாகவில்லை ,
உக்ரைன் ரஷ்ய போர் உக்கிரம் பெற்றுள்ள இவ்வேளையில் ,
ஈரான்அணு குண்டு தயாரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ,
இந்த உளவாளிகள் கூட்டு சந்திப்பு இடம்பெற்றுள்ளது ,பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது .
இலக்கு வைக்க பட்டுள்ள அந்த நாடு எது ,
அங்கு இவர்கள் ஒன்றாக கூடி நடத்த போகும் செக்மேட் ,
நடவடிக்கை என்ன ..? இதுவே கேள்வியாக எழுந்துள்ளது .