இருட்டு அறையில் முரட்டு குத்து- நடிகைக்கு திருமணம்

Spread the love

இருட்டு அறையில் முரட்டு குத்து- நடிகைக்கு திருமணம்

இருட்டு அறைக்குள் முரட்டு குத்து, ஸோம்பி படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் அவருடைய திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

யாஷிகாவிற்கு திருமணம்.. குழப்பத்தில் ரசிகர்கள்
யாஷிகா ஆனந்த்


2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியா நடித்ததன் மூலம்

மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டு படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம்

அடைந்த அவர், பல மாதங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது

ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார். இந்நிலையில், அவருடைய திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் திருமணம் செய்து கொள்வதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் அம்மாவும் அப்பாவும்

அதற்கு சம்மதித்துள்ளனர். இது செட்டில் ஆகும் நேரம். இருப்பினும், திரைப்படங்களில் இருந்து விலகப் போவதில்லை. எனக்கு சினிமா பிடிக்கும். எதுவாக இருந்தாலும் நான்

உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன். இது நிச்சயிக்கப்பட்ட திருமணம்.
லவ் எல்லாம் செட் ஆகாது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

தனது முதலிரவு நாளை எண்ணி அம்மணி குஷியில் உறைந்துள்ளார் அன்று தனது நேர்பட போகும் ஆசை கனவுகளை அரைத்து ஊற்றும் மகிழ்ச்சியில் அம்மணி உறைந்துள்ளார்

இன்று தான் தனக்கு சட்டப்படி அந்த நாள் என்பதால் அம்மணி பெரும் மகிழ்ச்சியில் உறைந்துள்ளாராம்

காதல் கணவர் இவருக்கு செம பூசை செய்வாரா என்பது சந்தேகமே என ரசிகர்கள் கிண்டல் புரிந்து வருகின்றனர் முதலிரவு மகிழ்ச்சியில் உறைந்துள்ள இந்த நடிகைக்கு ஏமாற்றம் மிஞ்சுமா ..? என்பதே ரசிகர்கள் கருத்து

    Leave a Reply