இராணுவம் மீது தாலிபான்கள் திடீர் தாக்குதல் – 6 பேர் மரணம்

Spread the love

இராணுவம் மீது தாலிபான்கள் திடீர் தாக்குதல் – 6 பேர் மரணம்

ஆப்கானிஸ்தான் அரச இராணுவத்தினரின் சோதனை காவலரனை இலக்கு வைத்து தாலிபான்

போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ஆறு இராணுவத்தினர் பலியாகினர் ,மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் .

கடந்த வாரம் தாலிபான்கள் மீது அரச இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தாக்குதலில் இருநூறு தாலிபான்கள் பலியாகினர்

அதனை அடுத்து அரச இராணுவத்தினர் இலக்குகளை குறிவைத்து பரவலான தாக்குதல்களை போராளிகள் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply