இராணுவம் மக்களுடன் போராடத்தில் குதிப்பு தயாராகும் ஆட்சி கவிழ்ப்பு
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டபாயவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த போராட்ட களத்தில் இன்று காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் பங்கேற்றுள்ளனர் .
இவ்வாறு ஆயுதங்களுடன் சிங்கள கொடிகளை தாங்கிய படி இராணுவத்தினர் ஆளும் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்த்தில் ஈடுபடும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
மறுபுறத்தே இதே இராணுவத்தினர் துப்பாக்கி சூட்டை நடத்தினார்கள் என மக்கள் மீது கோட்டா ஆதரவு இராணுவம் பழிவாங்கும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்களை நடத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது.
தொடர்ந்து ஒருலட்சத்திற்கு அதிகமான மக்கள் தற்போது வரை இணைந்துள்ளனர்.
மேலும் இந்த மக்கள் பல லட்சங்களாகி அதிகரிக்கும் களமுனையாக போராட்ட களம் மாற்றம் பெற்று வருகிறது .
அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகளை முக்கியமாக இலங்கையை கூர்ந்து கவனித்த வண்ணம் உள்ளன.
தற்போது பதவி விலகும் நிலைக்கு கோட்டபாய ரணில் செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது.