இராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் 11 பேர் மரணம் 28 பேர் காயம் 50 பேரை காணவில்லை
Burkina Faso’s இராணுவத்தினர் வாகன விநியோக அணியினை இலக்கு வைத்தது போராளி குழுக்கள் நடத்திய திடீர் தாக்குதலில் ,11 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் . மேலும் 28 பேர் படுகாயமடைந்தும் 50 மக்கள் காணாமல் போயுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது .
வழமையான விநியோக பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இராணுவ அணியை இலக்கு வைத்துபோராளிக்குழுக்கள் பதுங்கி தாக்குதலை நடத்தினர் .
இதன் போதே அரச இராணுவத்தினருக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
இராணுவத்தினர் ஆயுதங்கள் ,மற்றும் ஏனைய பொருட்கள் வண்டிகளுடன் எரிந்த நிலையில் காணப்படுகின்றன .
இராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் 11 பேர் மரணம் 28 பேர் காயம் 50 பேரை காணவில்லை
தவிர சம்பவ இடத்தில் இருந்து ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர் .
2015 ஆண்டு இதே போராளி குழுக்கள் மக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் கொன்று குவிக்க பட்டனர் .
அதே போன்ற அபாயம் மீளவும் ஏற்பட்டு விடும் என்கின்ற அச்சம் அரச மக்கள் மத்தியில் காணப்படுகிறது .
தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது .
இழப்புக்கள் இதைவிட அதிகமாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
- ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
- ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
- ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
- ஓடும் இஸ்ரேல் படைகள்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
- இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
- இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு
- இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு
- இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்