இன்று 2,145 பேருக்கு கொரனோ தொற்று -= சாராய கடைகள் பூட்டு

Spread the love

இன்று 2,145 பேருக்கு கொரனோ தொற்று -= சாராய கடைகள் பூட்டு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரனோவால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை

சுமார் 2,145 பேராக உயர்வடைந்துள்ளது

வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டுப்படுத்த பயண தடைகள் விதிக்க பட்டுள்ளது

,எனினும் அவை தாண்டி இந்த நோயானது வேகமாக பரவி வருகிறது

சாராய கடைகள் பூட்டு

எதிர் வரும் இருபத்தி ஐந்தாம் திகதி முதல் சாராய கடைகள் அனைத்தும் அடித்து பூட்டுமாறு

உத்தர விட பட்டுள்ளது ,இதனால் குடி மகன்கள் பெரிதும் கலக்கத்தில் உறைந்துள்ளனர்

    Leave a Reply