இந்தியா வெள்ளத்தில் சிக்கி 115 பேர் மரணம்

Spread the love

இந்தியா வெள்ளத்தில் சிக்கி 115 பேர் மரணம்

இந்தியா மகாராஸ்திரா பகுதியில் இடம் பெற்ற பாரிய வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 115 பேர்

மரணித்துள்ளனர் ,மேலும் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து வெள்ள மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

    Leave a Reply