இந்தியா வெள்ளத்தில் சிக்கி 150 பேர் மரணம் – 100 பேரை காணவில்லை – வீடியோ
இந்தியா வடக்கு உத்தரகண்டா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கில்
சிக்கி நூற்றி ஐம்பது பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் அதே சம அளவான மக்கள் காணாமல் போயுள்ளனர் .
இந்த உயிர்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது ,
இது குறித்த காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது