இந்தியா பிரதமராக நரேந்திர மூடி 3 வது முறையாக வெற்றி
இந்தியா பிரதமராக நரேந்திர மூடி 3 வது முறையாக வெற்றி ,நரேந்திர மோடி வெற்றி இந்திய மோடி ஆதரவர்கள் மகிழ்ச்சி .
இந்தியாவில் இடம்பெற்ற தேர்தலில் ஆளும் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக அதிக வாக்குகளை பெற்று மீளவும் இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்ய .
ஒரு பில்லியன் மக்கள் வாக்காளர்களாக கொண்ட இந்தியாவில் அதிக வாக்குகளை பெற்று நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார் .
பாரத கட்சியினர் நரேந்ஹியா மூடி வெற்றி பெற்றதை அடுத்து வீதிகளில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரத்தை நடத்தி கொண்டுள்ளனர் .
மீளவும் நரேந்திர மோடி வெற்றி பெட்ரா செயலானது கள்ள வாக்குகள் ஊடாக வெற்றி பெற்றுள்ளார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றனர் .
எதிர்கட்சிகளை மிரட்டி அடக்கி வாக்குகளை வாக்கு இயந்திரங்கள் ஊடாக மோசடியான முறையில் பெற்று இந்த வெற்றியை தேடியுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்