இந்தியா நிலச் சரிவில் சிக்கி 20 பேர் மரணம்
இந்திய மும்பாய் பகுதியில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இருபது
பேர் பலியாகியுள்ளனர்
மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்
பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது