இந்தியா செல்லும் இலங்கையர்கள் 14நாட்கள் தடுத்து வைப்பு
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் இலங்கையர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தல் சோதனைக்கு உள்ளாக்க படுவார்கள் என இந்தியா அறிவித்துள்ளது
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இந்த புதிய விதிகள் அறிமுக படுத்த பட்டுள்ளன
இதனால் பயணிகள் பெரிதும் அவதியுற்ற வண்ணம் உள்ளனர்