இந்தியாவுடன் மகிந்தா பேச்சு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் சந்திப்பு
இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.