இந்தியாவுக்குள் அகதியாக நுழைந்த இலங்கை தமிழர்கள்

Spread the love

இந்தியாவுக்குள் அகதியாக நுழைந்த இலங்கை தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்கால பொருளாதார நெருக்கடி காரணமாக

இலங்கையில் இருந்து படகுமூலம் பதின் ஐந்து தமிழர்கள் இந்தியா சென்றடைந்துள்ளனர்

நாள் தோறும் இவ்விதம் இந்தியா செல்லும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து

வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply