இந்தியாவில் 46 கைபேசி செயலிகளுக்கு தடை – அதிர்ச்சியில் பாவனையாளர்கள்

Spread the love

இந்தியாவில் 46 கைபேசி செயலிகளுக்கு தடை – அதிர்ச்சியில் பாவனையாளர்கள்

இந்தியாவில் புதிதாக 43 கைபேசி செயலிகளை அந்த நாடு திடீர் தடை உத்தரவை

பிறப்பித்துள்ளது ,நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சமூகங்களுக்கு

இடையிகள் முரண்களை ஏற்படுத்துவது போன்ற குற்ற சாற்றட்டுக்கள் முதன்மையாக வைக்க பட்டு தடை விதிக்க பட்டுள்ளது

மேற்படி செயலிகளில் அதிகமானவை சீனாவை தளமாக கொண்டு இயங்கி வந்தவை

அதனால் இந்த திடீர் தடை உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

Leave a Reply