இந்தியாவில் வெள்ளம் பல்லாயிரம் மக்கள் பாதிப்பு

இந்தியாவில் வெள்ளம் பல்லாயிரம் மக்கள் பாதிப்பு
Spread the love

இந்தியாவில் வெள்ளம் பல்லாயிரம் மக்கள் பாதிப்பு

இந்தியா அசாமில் இடம்பெற்ற வெள்ளத்தில் பதினெட்டு ஆயிரம்,
மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .
பாதிக்க பட்ட மக்களை இராணுவம் மீட்டு பாதுகாப்பான இடங்களில்,
கரை சேர்த்து வருகின்றனர் .

கால் நடைகள் பலது வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டுள்ளது .

இந்த வெள்ள பெருகினால் பல மில்லியன் இழப்பு ,
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .