இந்தியாவில் கொரனோ தாக்குதலில் 200,000 பேர் மரணம்

Spread the love

இந்தியாவில் கொரனோ தாக்குதலில் 200,000 பேர் மரணம்

இந்தியாவில் வேகமாக பரவி வரு கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை இரண்டு

லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர்

மருத்துவ மனைகளில் ,நோயாளர்கள் நிரம்பி வழிகின்றனர் ,இவர்களுக்கு வழங்கிட ஓட்ஸிசன்

இல்லாது மருத்துவ மனை வாயிலில் பல மக்கள் இறந்துள்ள பேரவல சம்பவங்கள்

இடம்பெற்றுள்ளன

தொடர்ந்து நோயானது வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

    Leave a Reply