இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு கொரனோ – அனைவரையும் தனிமை படுத்த நடவடிக்கை
இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த மக்களில் நால்வருக்கு கொரனோ நோயானது கண்டு பிடிக்க பட்ட நிலையில் அனைவரும்
தம்மை தாம் சுய தனிமைக்கு உட்படுத்த கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சினால் அவசர வேண்டுதல் விடுக்க பட்டுளள்து
மேலதிக விபரம் கீழே