இத்தாலியில் தொடரும் சோகம் 151 மருத்துவர்கள் பலி

Spread the love

இத்தாலியில் தொடரும் சோகம் 151 மருத்துவர்கள் பலி

இத்தாலி நாட்டில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மக்கள் அதிகமாக பாத்திக்க பட்டுள்ளனர் ,

இதுவரை இருபது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .


மேலும் ஒரு லட்சத்து முப்பது ஆயிரத்துக்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்

இவ்வாறு பாத்திக்க பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்த 121 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்,இவர்களுக்கு உதவி புரிந்து வந்த 30 தாதிமார்களும் பலியாகியுள்ளனர்

தொடர்ந்தது கிட்ட ஆறாயிரம் பேர் வரை இதுவரை இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .

உலகில் அதிக மருத்துவர்கள்,தாதிமார்கள் பாதிக்க பட்ட நிலையில் உள்ள ஒரே நாடு இத்தாலியாக காண படுகிறது ,இவை உத்தியோக பூர்வ தகவலாக உள்ளன .

எனினும் பாதிப்பு இதைவிட இரண்டு மடங்காக உள்ளதாக பிற செய்திகள் தெரிவிக்கின்றன ,

தமது அரசுகளை காப்பாற்றி கொள்ள தொடர்ந்து நாடுகள் ஒவ்வொன்றும் மூடி மறைப்பை மேற்கொண்டு வருகிறது என்ற பலமான விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிட தக்கது

இத்தாலியில் தொடரும் சோகம்
இத்தாலியில் தொடரும் சோகம்

Leave a Reply