இத்தாலியில் சிக்கிய பெருமளவு ஆயுதங்கள் – ஐரோப்பாவுக்குள் நுழையவிருந்த மாபியா கும்பல்

Spread the love
இத்தாலியில் சிக்கிய பெருமளவு ஆயுதங்கள் – ஐரோப்பாவுக்குள் நுழையவிருந்த மாபியா கும்பல்

இத்தாலி உளவுத்துறையினரால் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன ,நாசியை சேர்ந்த மாபியா கும்பல் ஒன்றின் நிழல்களை துரத்தி வந்த உளவுத்துறையினர் மேற்படி குழுவினர் பதுங்கி இருந்த 19 வீடுகளை அதிரடியாக சோதனை செய்தனர் ,மேற்படி சோதனையின் பொழுதே இந்த ஆயுதங்கள் சிக்கினார் ,இவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழைந்து பெரும் நாச வேலைகளில் ஈடுபடவிருந்தமை கண்டுபிடிக்க பட்டுள்ளது ,இவர்கள் கைதை தொடர்ந்து மேலும் இவர்களது வலையமைப்பை சேர்ந்தவர்கள் சிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

ஆயுதம்

ஆயுதம்

Leave a Reply