இத்தாலியில் கொரனோ நோயால் ஒரே நாளில் 1,033 பேர் பலி
இத்தாலியில் கொரனோ நோயில் பலியாகி இறந்தவர்கள் எண்ணிக்கை
சமீபகாலமாக வீழ்ச்சி அடைந்து வந்தது ஆனால் கடந்த தினம் திடீரென 1,033
பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளதாக இத்தாலிய சுகாதார அமைச்சு அதிரடி அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது
இது போலவே பிரிட்டனில் இன்று 627 பேர் பலி யாகியுள்ளனர்
இந்த நோயினால் அமெரிக்கா அதிகளவாக பாதிக்க பட்டு முதலாவது இடத்தை தட்டி சென்றுள்ளது .
இங்கு எழுபத்தி ஐந்தாயிரம் பேர் பலியாகியும் 15 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்