இத்தாலியில் ஒரேநாளில் 80 பேர் பலி – மிரட்டும் கொரனோ

Spread the love

இத்தாலியில் ஒரேநாளில் 80 பேர் பலி – மிரட்டும் கொரனோ

இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 80 பேர் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளதாக

தெரிவிக்க பட்டுள்ளது மேலும் மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாத்திக்க பட்டுள்ளனர் .
பாடசாலைகள் ,பல்கலை கழகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்க பட்டுள்ளது

தொடர்ந்து இந்த நோய் ஐரோப்பா எங்கும் பரவும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது ,மக்க பீதியில் உறைந்துள்ளனர்

இத்தாலியில் ஒரேநாளில்

Leave a Reply