இத்தாலிக்கு ,இலங்கையர்கள் உள்நுழைய அரசு தடை

Spread the love

இத்தாலிக்கு ,இலங்கையர்கள் உள்நுழைய அரசு தடை

இத்தாலிய நாட்டுக்குள் இலங்கையர்கள் உள்நுழைய அந்த நாடு தற்காலிக தடை விதித்துள்ளது ,


இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் பரவலை அடுத்து மேற்படி இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது

மேலும் இந்தியா ,பங்களாதேஸ் நாடுகளை சேர்ந்தவர்களும் உள்நுழைய தடை விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply