இதை செய்தால் கிரிமினல் குற்றம் – மிரட்டும் அரசு
சமூக வலைத்தளங்களில் போலியான செய்த்தகிகள் பாம்பினால் கிரிமினல் குற்றம்
இலங்கையில் ஆளும் காசுக்கு எதிராக சமூகவலைத்தளங்கள் ஊடாக போலியான செய்திகளை
பரப்பினால் அவை கிரிமினல் குற்றமாகும் ,அத்துடன் அந்த செய்திகளை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது