இங்கிலாந்தில் மின்சார கட்டணம் ஏப்பிரல் முதல் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்

Spread the love

இங்கிலாந்தில் மின்சார கட்டணம் ஏப்பிரல் முதல் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்

இங்கிலாந்தில் எதிர்வரும் சித்திரை மாதம் முதல் மின்சார கட்டணங்கள்

அதிகரிக்க பட உள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது ,ஒவ்வொரு வீட்டுக்கும் சுமார் நூறு

பவுண்டுகள் விகிதம் அதிகரிக்க கூடும் என தெரிவிக்க படுகிறது

ஆளும் அரசு தனது வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் முக்கிய

பாவனையாக உள்ள மின்சாரத்தில் கையை வைத்துள்ளது குறிப்பிட தக்கதாகும்

    Leave a Reply