லண்டனில் ஆள்கடத்தல் – 225 லாரிகள் தீவிர சோதனை
லண்டனுக்குள் பிரான்சில் இருந்து கடல்வழியாக அகதிகள் நுழைந்து வருகின்றனர் ,அது தவிர தரை வழியாகவும் ,லொறிக்குள் பதுங்கி நுழைந்து வருகின்றன
இவ்வாறான மனித கடத்தலை தடுக்கும் முகமாக போலீசார் திடீர் சோதனையை நடத்தினர்
இதில் சுமார் 225 லாரிகள் சோதனைக்கு உட்படுத்த பட்டது எனினும்
அதற்குள் இருந்து எவரும் மீட்க படவிலை என்பதே ஏமாற்றமாக அமைந்துள்ளது