ஆலய பூசகரிடம் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின்

ஆலய பூசகரிடம் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின்
Spread the love

ஆலய பூசகரிடம் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின்

யுத்திய நடவடிக்கை காரணமாக தெஹிவளை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் இருந்து தப்பிச் சென்ற ‘சோட்டா’ வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹொரண சுனாமிவத்த பிரதேசத்தில் ஆலயமொன்றில் பூசகராக பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த ஆலயத்தில், 1500 ரூபாவுக்கு ஜாதகம் பார்த்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபருடன் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்

வீடியோ