ஆற்றில் குளிக்க சென்றவரை பிடித்து தின்ற முதலை
தமிழகம் பழைய குளிதம் ஆற்று பகுதியில் குளிக்க சென்ற வாலிபரை அங்கு வந்த முதலை இழுத்து சென்று கொன்று திண்றுள்ள சம்பவம் பெரு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
முதலையினால் கொலை செய்ய பட்ட வாலிபர் சடலத்தய் மீட்கும் பணியில் மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளனர் .
பல மணி நேர போராட்டத்தின் பின்னர் சடலம் மீட்க பட்டுள்ளது .
வாலிபனை முதலை இழுத்து செல்லும் காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
இந்த சம்பவத்தை அடுத்து ,குறித்த குளத்தில் மக்கள் குளிக்க அதிரடியாக தடை விதிக்க பட்டுள்ளது.