ஆயுத தாரி வெறியாட்டம் – 14 பேர் சூட்டு கொலை

Spread the love

ஆயுத தாரி வெறியாட்டம் – 14 பேர் சூட்டு கொலை

மாலியில் அரச அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் மீது ஊந்துருளியில் பயணித்த ஆயுததாரி திடீரென தாக்குதலை நடத்தினார்

இதில் சம்பவ இடத்தில 14 மக்கள் பலியாகினர்

தாக்குதலை அடுத்து மேலதிக இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

    Leave a Reply