வெடித்து சிதறிய குண்டுகள் – பலியான மனித உயிர்

Spread the love

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகாமையில் இரானுவத்தின் வாகன அணியை இலக்கு வந்து நடத்த பட்ட தொடர் குண்டு

தாக்குதல்களில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியும் ,எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

பாதிப்பு

வாகனங்கள்,கட்டடங்கள் பலத்த சேதமாகியுள்ளன ,இந்த குண்டு தாக்குதல்களுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை

,தலிபான் போராளிகள் அமைப்பே இதனை நடத்தி இருக்க கூடும் என நம்ப படுகிறது

இராணுவம் குவிப்பு

குண்டுகள் வெடித்த பகுதிகளில் மேலதிக இராணுவம் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளதுடன் தேடுதல்கள் ,சோதனைகள் முடுக்கிவிட பட்டுள்ளன

Leave a Reply