ஆட்டோ,பள்ளி,வான் ,சாரதிகள் ஆகியோருக்கும் ஐந்தாயிரம் வழங்கும் அரசு

Spread the love

ஆட்டோ,பள்ளி,வான் ,சாரதிகள் ஆகியோருக்கும் ஐந்தாயிரம் வழங்கும் அரசு

இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்பொழுது

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது
இதனால் மக்கள் வெளியில் நாடமாடும் தடைகள் விதிக்க பட்டுள்ளன

இவ்வாறான காலப்பகுதியில் தொழில் அற்று வாடும் மக்களுக்கும் அரசு உதவி வருகிறது

வான் ,பள்ளி,ஆட்டோ சாரதிக்கு தலா ஐந்தாயிரம் ரூபா விகிதம் உதவி

தொகைகள் வழங்க படும் என அரசு அறிவித்துள்ளது


இதனால் சாரதிகள் பெரும் குஷியில் உறைந்துள்ளனர்

ஆட்டோ பள்ளி வான்
ஆட்டோ பள்ளி வான்

Leave a Reply