ஆசிரியர்கள் ஒருமாத சம்பளத்தை இலவசமாக கோரும் – கோட்டபாய அரசு அடாவடி
இலங்கையில் கொரனோ நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் பாடசாலைகளை அடித்து பூட்ட பட்டுள்ளன .
இந்த நிலையில் ஆசிரியர்களின் ஒருமாத சம்பளத்தை இலவசமாக அரசுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என கோட்டாபய அரசு வேண்டுதல் விடுத்துள்ளது .
இந்த கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது ,இதே போலவே சுகாதர அமைச்சேரும் மருத்துவர்கள் ,தாதிமார்கள் பணத்தை கேட்டுளளார் ,
ஆனால் அது தவிர்க்க பட்ட நிலையில் ,அவர்களது மேலதிக வேலையினை செய்யாது தடுக்க பட்டு ,அந்த பணத்தை வெட்டி அரசுக்கு கொடுக்கும் நிலையில் ஈடுபட்டுள்ளனர் ,
இதே போலவே இராணுவத்தினரிடத்திலும் ஒருவர் ,ஐந்து ஆயிரம் ரூபாய்களை அரசுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என சவேந்திர
சில்வா கோரிக்கை விடுத்தது அவ்வாறு பெற்றுள்ளதும் குறிப்பிட தக்கது
சிவப்பு சால்வைகள் ஆட்சியில் தொடர்ந்து அடாவடியும் ,அடக்குமுறையும் நீடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது