சதைகளை உண்ணும் புதிய புண் – பரவும் கொடிய வைரஸ்
அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போர்ன் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு புதியவகை மர்ம நோயானது பரவியுள்ளது
இந்த நோயானது உடலில் புண்கள் போன்று ஏற்படுகின்றன
பின்னர் அதில் பரவி வரும் கிருமிகள் மனித சதைகளை உண்கின்றன ,இது மிக வேகமாக ஆழமாக ஊடுருவி சதைகளை தின்கிறது
இதனை அடுத்து அந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து ,கடல்நீரில் குளிக்க சென்ற பலர் இவ்விதமான புதிய
வைரஸ் நோயினால் பாதிக்க பட்டு கண்களை இழந்துள்ளமை குறிப்பிட தக்கது