ஒயில் திருடும் அமெரிக்கா இராணுவம் -சிரியாவில் நடக்கும் கொள்ளை

Spread the love

ஒயில் திருடும் அமெரிக்கா இராணுவம் -சிரியாவில் நடக்கும் கொள்ளை

அமெரிக்கா இராணுவத்தினர் சிரியாவின் வடக்கு கசக்கா பகுதியில்நிலைகொண்டுள்ளன ,அங்கே அவர் சார்பு துணை இராணுவ குழுக்கள் இயங்கி வருகின்றன

இவர்கள் ஊடாக நாள் ஒன்றுக்கு சுமார் 140,000 பெறல் ஒயில் திருடி ஈராக் எல்லைவழியாக எடுத்து சென்றுள்ளமை கண்டு பிடிக்க பட்டுளள்து

சிரியாவில் தொடர் போரில் குதித்துள்ள அமெரிக்க இராணுவம் இவ்விதமான கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது ,பயங்கரவாதம்

என்ற போவையில நாடுகள் மீது போரினை தொடுத்து அதன் ஊடாக அந்த நாடுகளில் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது

இது போன்றே ஈராக்கிலும் அமெரிக்காவின் இவ்வாறான முகவர் ஊடக இந்த எண்ணெய் திருட பட்டு அமெரிக்கா போர்க் கப்பல்கள்

பாதுகாப்பு வழங்க எடுத்து செல்ல பட்டு ,கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Home » Welcome to ethiri .com » ஒயில் திருடும் அமெரிக்கா இராணுவம் -சிரியாவில் நடக்கும் கொள்ளை

Leave a Reply