அவுரேலியாவில் திருட்டில் ஈடுபட்ட இலங்கையர்கள் ஐவர் கைது
அவுஸ்ரேலியா மெல்போர்ன் பகுதியில் உள்ள மக்கள் நடமாடும் மார்க்கட் பகுதியில் பிற்போக்காட் திருட்டில்
ஈடுபட்ட ஐந்து இலங்கையர்கள் உள்ளிட்ட எட்டு பேர் கைதுசெய்ய பட்டுள்ளனர் .
இவர்களது திருட்டு அங்கு பொருத்த பட்டிருந்த இரகசிய கமராக்களில் பதிவான நிலையில் இவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .
மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் உட்பட எட்டுப்பேர் அடங்குகின்றன .
இரண்டு இந்தியர்கள் ,இலங்கையர் உள்ளிட்ட ரவுடி திருட்டு கும்பலை சேர்ந்தவர்களே திருட்டில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது