அழியும் உக்கிரேன் – செஞ்சோலை ஆவிகள் மகிழ்ச்சி

Spread the love

அழியும் உக்கிரேன் – செஞ்சோலை ஆவிகள் மகிழ்ச்சி

அழியும் உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடராக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இவ்வேளை இந்த இராணுவத்தின் தாக்குதலில் சிக்கி 400 பாடசாலைகள் அழிக்க பட்டுள்ளன ,

மேலும் 150 க்கு மேற்பட்ட பாடசாலை சிறுவர்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

இலங்கை வடக்கு வன்னி பகுதியில் உள்ள செஞ்சோலை சிறார்கள் மீது உக்கிரேன் கிபிர் விமானங்கள்,மற்றும் மிகையொலி விமானங்கள்
குண்டுகளை வீசி அப்பாவி சிறுவர்களை கொன்று குவித்தது

இந்த படுகொலை வெறியாட்டத்தை நடத்தியது இந்த விமனாத்தை செலுத்தி சென்றது

உக்கிரேன் விமானிகள் தான் என்பது அன்று அப்பட்ட மனது ,இறுதி போரில் கொத்து குண்டுகள் உள்ளிட்டவை இதே உக்கிரேனால் வழங்க பட்டன

இப்போது கண்முன்னே அதே மக்கள் அதே இராணுவம் குருவிகள் சுடுவது போன்று சுட்டு வீழ்த்த படும் காட்சிகள் அவலமாக விரிகிறது பாவிகளின் கண்ணீர் கதறல் சாபம் உக்கிரேன் இராணுவம் அதன் மக்களை கதற வைத்து வருகிறது

இப்போது அதே வானில் இருந்து அந்த அபாபாவி சென்சோலை சிறார்கள் ஆவிகள்

மகிழ்ச்சியில் குதிக்கிறது,அதிகாரமு ம் ஆட்சியும் ஒரு நாள் அழிக்க படும் பொழுது ஆண்டவன் அம்மணமாக பொழுது அவன் செயல்கள் அவனுக்கே தணடனை வழங்கும் என்பது இது தான் போலும்

அழியும் உக்கிரேன் – செஞ்சோலை ஆவிகள் மகிழ்ச்சி


இதே போன்று சிங்கள ஆளும் மகிந்த குடும்பமும் அதே இராணுவ தளபதிகள்

குடும்பமும் கண்ணீர் விடும் காட்சிகள் விரைவில் அரங்கேறும் என்பது நிகழ் கால அரசியல் விளையாட்டு காண்பிக்கிறது

அழகிய நாடாக உலகில் வலம் வந்த உக்கிரேன் தற்போது அம்மணமாக உள்ளது

,இனவெறியுடன் ஆசிய நாடுகளையும் அதன் செலவத்தையும் கொள்ளையடித்து தமது நாட்டை ஆவிகளின் உடல்கள் மேலே கட்டி எழுப்பி வந்த உக்கிரேன் இன்று

கண்ணீரின் தேசமாக கரைந்து ஓடுகிறது ஆறாக ஓடும் இரத்தம் ஆற்றில் தவிக்கிறது

வெள்ளை சீருடையில் பாடசாலையில் காலை வேலை கூவிய சென்சோலை குழந்தைகளை கொன்று ஏப்பம் இட்டது இதே உக்கிரேன்

குத்தைகைக்கு மராட்டிய பட்ட கூலியாகி வந்து அப்பாவி குஞ்சுகளை கொன்று குவித்து

அவர்களை புலிகள் என கூவிய சிங்கள தேசத்தின் அனுதாபிகள் இன்று அழிகிறது – வன்னி மைந்தன் –

    Leave a Reply