அரச கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் பொருத்த 100 மில்லியன் இந்தியா கடனுதவி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு ,இலங்கையில் உள்ள அரச கட்டிடங்களின் கூரைகள் மேலே சூரிய ஒளி தகடுகளை பொருத்திட இந்தியா முன் வந்துள்ளது .
இந்த சூரிய ஒளி மின்சார தகடுகளை , அரச கட்டிடங்களின் மேலே பொருத்துவதற்கு நூறு மில்லியன் அமெரிக்கா டொலர் ,அவசர உதவியாக இந்தியாவால் இலங்கைக்கு வழங்க படுகிறது .
தற்கால நெருக்கடியை தணிப்பதற்கு ,உலக நாடுகள் தோறும் ஓடி ,பிச்சை கேட்டு வரும் இலங்கையின் ,எதிர்காலம் எவ்விதம் அமைய போகிறது என்கின்ற பெரும் ,கேள்வி மக்கள் முன்பாக எழுந்துள்ளது .
ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறை ,மற்றும் லஞ்சம் ஊழல் காரணமாக ,இலங்கை பிச்சைக்கார நாடாக மாற்றமடைந்துள்ளது .
- அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
- மாணவனை தாக்கிய பொலிஸ்
- மந்திரவாதியால் பெண் படுகொலை
- ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
- மண்சரிவு அபாய எச்சரிக்கை
- முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்