அரச உடைமைகள் ,ஆயுதங்களை ஒப்படைக்க தலிபான்கள் கெடு
ஆப்கனவில் இருபது வருட போராட்த்தின் பின்னர் அந்த நாட்டின் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள தலிபான்கள் காபூலில் வசிக்கும் அரச ஆதரவு படைகள் மற்றும் அதிகாரிகள் பாவித்து வந்த அரச
உடைமைகள் மற்றும் ஆயுதங்களை உடனே ஒப்படைக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளனர்
தமது கெடு முடிவதற்குள் இதனை செய்திட மறுத்தால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது