அரசியல் கொள்ளையர்கள் தப்பிக்காது இருக்க – விமான நிலையம் மூடிவிட கோரிக்கை
இலங்கையில் அளவும் அடச்சியில் அங்கம் வகித்த பல அரசியல் பிரமுகர்கள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டனர்
இவ்வாறானவர்கள் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்க இலங்கை விமான
நிலையங்களை மூடிவிட வேண்டும் என விஜித ஹேரத் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்
மிகவும் பர பரப்பன வேளையில் பாரளுமன்றம் கூடியபோது மிக காரசாரமான வாதங்கள் அங்கு இடம்பெற்றுள்ளது