அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 37 பேர் மரணம்
அமெரிக்கா கென்டிக்கி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 37 பேர் மரண மாகியுள்ளனர் .
மேலும் 12 ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் ,
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன .
இங்கே ஏற்பட்ட வெள்ள பெருகினால் பல மில்லியன் டொலர் சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
அமெரிக்கா வெள்ளத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.